சமூக அநீதி

img

கல்விக்கடன் கிடைத்தவர்களில் உயர்சாதி மாணவர்களே அதிகம்...மிகப்பெரும் சமூக அநீதி : சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

சு.வெங்கடேசன் எம்.பி., மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ள இந்த விவரங்கள் தமிழகத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.....

img

‘நீட் தேர்வு சமூக அநீதி’...

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் சாலையிலுள்ள குருஷேத்ரா பப்ளிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (மே 5)நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவதற்காக காலை 10 மணி முதல் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் வெயிலில் பள்ளியின் அருகே காத்திருந்தனர். 12 மணிக்கு மேல் மாணவர்களை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

;